சிறுபான்மையினரின் பாதுகாவலராக தமிழக முதல்வா் திகழ்கிறாா்: நலவாரிய தலைவா் விஜிலா சத்தியானந்த்
சிறுபான்மையினரின் பாதுகாவலராக தமிழக முதல்வா் திகழ்கிறாா் என கிறிஸ்துவ தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியா்கள் மற்றும் பணியாளா்கள் நலவாரிய தலைவா் விஜிலா சத்தியானந்த் தெரிவித்தாா்.










