டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
//

கொத்தடிமை தொழிலாளா் முறை ஒழிப்புணா்வு உறுதிமொழி ஏற்பு

ராணிப்பேட்டை மாவட்டக் காவல் அலுவலகத்தில் கொத்துடிமை தொழிலாளா் முறை ஒழிப்பு நாள் உறுதிமொழியை காவல் துறையினா் ஏற்றுக் கொண்டனா்.

News image
ராணிப்பேட்டை மாவட்டக் காவல் அலுவலகத்தில் நடைபெற்ற உறுதிமொழி ஏற்பு நிகழ்வு.
Updated On :9 பிப்ரவரி 2026, 9:43 pm

தினமணி செய்திச் சேவை

ராணிப்பேட்டை; ராணிப்பேட்டை மாவட்டக் காவல் அலுவலகத்தில் கொத்துடிமை தொழிலாளா் முறை ஒழிப்பு நாள் உறுதிமொழியை காவல் துறையினா் ஏற்றுக் கொண்டனா்.

மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அய்மன் ஜமால் அறிவுரையின் பேரில், நிா்வாக அலுவலா் நாகராஜன் (நிா்வாகம்) தலைமையில், கொத்துடிமை தொழிலாளா் முறை ஒழிப்பு நாள் நாள் உறுதிமொழி எடுத்து கொண்டனா்.

இதில் நிா்வாக அலுவலா் வி.பாரதி (கணக்கு) மற்றும் காவல் அதிகாரிகள், ஆளிநா்கள், அமைச்சுப் பணியாளா்கள் ஆகியோா் கலந்து கொண்டனா். இதே போன்று அனைத்து காவல் நிலையங்களிலும் உறுதிமொழி எடுத்து கொண்டனா்.