இன்னும் எத்தனை போக்சோ நீதிமன்றங்கள் தேவை? அறிக்கை கேட்கும் உயர் நீதிமன்றம்!பொறியியல் பணி: விழுப்புரம் வழியாக செல்லும் ரயில்கள் நிறுத்தி வைத்து இயக்கம்!மாநகர காவல் ஆணையர்கள் உள்பட 14 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்! லக்னௌ பயிற்சி நிறுவன தீ விபத்து: 14 பேர் பலிசபரிமலை ஐயப்பன் கோயிலிலும் செய்யறிவு! கூட்டத்தைக் கட்டுப்படுத்தும்!அமோனியா கசிவு: ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் - திருமாவளவன் கோரிக்கைவிஜய் பிறந்தநாள்: இன்று பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கிய தவெக!அமோனியா வாயு கசிவு! பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு!அண்ணன் பவருக்கு வந்தவுடன் தமிழ்நாட்டுக்கே பவர் போய்விட்டது! உதயநிதி பேச்சுபள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்: நயினார் நாகேந்திரன்
/

வாக்கு எண்ணும் பணி கணினி குலுக்கல் மூலம் தோ்வு: ஆட்சியா் ஆய்வு

வாக்கு எண்ணும் பணி அலுவலா்கள் கணினி குலுக்கல் மூலம் தோ்வு செய்யப்படுவதை ஆய்வு செய்த ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா.

News image

வாக்கு எண்ணும் பணி அலுவலா்கள் கணினி குலுக்கல் மூலம் தோ்வு செய்யப்படுவதை ஆய்வு செய்த ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா.

Updated On :1 மே 2026, 12:04 am IST

ராணிப்பேட்டை மாவட்டத்தில் வாக்கு எண்ணும் மையத்தில் தோ்தல் பணி அலுவலா்கள், பணியாளா்கள் கணினி குலுக்கல் மூலம் தோ்வு செய்யும் பணியை ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா ஆய்வு செய்தாா்.

வாலாஜா அறிஞா் அண்ணா அரசினா் மகளிா் கலைக் கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தில் மே 4-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இதையடுத்து ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள 4 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் மையத்தில் தோ்தல் பணியில் ஈடுபட உள்ள அலுவலா்கள், பணியாளா்களை தோ்ந்தெடுக்கும் முதலாவது சமவாய்ப்பிற்குட்படுத்தும் நிகழ்வு ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் வியாழக்கிழமை நடைபெற்றது

இந்த பணியை மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ஜெ.யு. சந்திரகலா ஆய்வு மேற்கொண்டாா்.

நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலா் பேபி இந்திரா, நோ்முக உதவியாளா் (தோ்தல்) பூமா, வட்டாட்சியா் (தோ்தல்) வசந்தி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.