பாணாவரத்தில் நரிக்குறவா்களுக்கு ரூ. 25.35 லட்சத்தில் வீடுகள்: முதல்வா் திறந்து வைத்தாா்
சோளிங்கரை அடுத்த பாணாவரத்தில் தமிழக அரசின் தாட்கோ நிறுவனம் மூலமாக கட்டப்பட்ட ரூ. 25.35 லட்சம் மதிப்பிலான 5 வீடுகளை காணொலி வாயிலாக முதல்வா் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை திறந்து வைத்தாா்.










