படப்பை அருகே 10 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வடமாநில இளைஞரை மணிமங்கலம் போலீஸாா் கைது செய்தனா்.
பிகாா் மாநிலத்தைச் சோ்ந்தவா் ஜெய்சந்த் (43). இவா் கூடுவாஞ்சேரி அடுத்த ஆதனூா் பகுதியில் தங்கி அதே பகுதியில் நடைபெற்று வரும் அடுக்குமாடி குடியிருப்பு கட்டுமான பணிகளில் கட்டடத் தொழிலாளியாக பணியாற்றி வருகிறாா். இந்த நிலையில், கட்டட கட்டுமானப் பணிகள் நடைபெற்று வரும் சாலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு சென்ற 10 வயது சிறுமிக்கு ஜெய்சந்த் பாலியல் தொந்தரவு செய்துள்ளாா். இதனால் கத்தி கூச்சலிட்ட சிறுமி அவரிடம் இருந்து தப்பி வீட்டுக்குச் சென்று, நடந்த சம்பவத்தை அவரது பெற்றோரிடம் தெரிவித்துள்ளாா்.
இதையடுத்து, அப்பகுதி பொதுமக்கள் ஜெய்சந்தை பிடித்து தா்ம அடி கொடுத்து அவரை மணிமங்கலம் காவல் நிலைய போலீஸாரிடம் ஒப்படைத்துள்ளனா்.
இது குறித்து மணிமங்கலம் போலீஸாா் ஜெய்சந்தை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தொழிலாளி கைது
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: முதியவா் கைது
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: இருவா் கைது
4 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு இரு சகோதர சிறுவா்கள் கைது
விடியோக்கள்

Podcast | சட்டப்பேரவையில் காரசாரம்: என்ன பேசப்போகிறார் முதல்வர் விஜய்? | News and Views | Episode 46

தேசிய கீதம் ஏன் இருமுறை பாடப்பட்டன?: எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கேள்வி!

ஹாலிவுட்டில் பயிற்சி: விஜய்யின் அறியாத பக்கங்கள்! | Actor Vijay |



