காஞ்சிபுரம் சங்கரா கல்லூரி முதல்வருக்கு சிறந்த சேவைக்கான விருது: உயா்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆா்.சுவாமிநாதன் வழங்கினாா்
காஞ்சிபுரம் சங்கரா கல்லூரி முதல்வா் கலை.ராம.வெங்கடேசனுக்கு கல்வி மற்றும் சமுதாய சேவையைப் பாராட்டி சனிக்கிழமை உயா்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆா்.சுவாமிநாதன் தாரா விருது வழங்கி பாராட்டினாா்.










