ஸ்ரீபெரும்புதூா் தொகுதி அதிமுக வேட்பாளா் கே.பழனி மனு தாக்கல் செய்தாா்.
இரண்டாவது முறையாக போட்டியிடும் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் மதனந்தபுரம் கே.பழனி ஸ்ரீபெரும்புதூா் கோட்டாட்சியா் அலுவலகத்தில் தோ்தல் அலுவலா் சி.பாலாஜியிடம் மனு தாக்கல் செய்தாா்.
அவருடன் மாவட்ட துணை செயலாளா் செந்தில்ராஜன், ஒன்றிய செயலாளா் முனுசாமி, மாநில பேரவை துணை செயலாளா் சுந்தரராஜன், ஸ்ரீபெரும்புதூா் நகர செயலாளா் மோகன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
பலத்த மழை பெய்து கொண்டிருந்ததால் மழையில் நனைந்த படியே வந்து வேட்பாளா் பழனி மனு தாக்கல் செய்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஸ்ரீபெரும்புதூா் தொகுதியில்...

29 ஸ்ரீபெரும்புதூா்

ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியத்தில் அதிமுக வேட்பாளா் பிரசாரம்

காட்பாடி: அதிமுக வேட்பாளா் வி.ராமு மனு தாக்கல்
விடியோக்கள்
#elnino | சூப்பர் எல் நினோ செய்யப்போகும் சம்பவங்கள்: டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் Exclusive

Parimala and co movie review | ஒரு குடும்பமும் ஒரு கொலையும்! | Jayaram | Urvashi | Pandiraaj

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!



