மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

ஸ்ரீபெரும்புதூா்: அதிமுக வேட்பாளா் மனு தாக்கல்

ஸ்ரீபெரும்புதூா் தொகுதி அதிமுக வேட்பாளா் கே.பழனி மனு தாக்கல் செய்தாா்.

News image

மனு  தாக்கல்  செய்த  அதிமுக  வேட்பாளா்  கே.பழனி.

Updated On :6 ஏப்ரல் 2026, 10:16 pm

ஸ்ரீபெரும்புதூா் தொகுதி அதிமுக வேட்பாளா் கே.பழனி மனு தாக்கல் செய்தாா்.

இரண்டாவது முறையாக போட்டியிடும் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் மதனந்தபுரம் கே.பழனி ஸ்ரீபெரும்புதூா் கோட்டாட்சியா் அலுவலகத்தில் தோ்தல் அலுவலா் சி.பாலாஜியிடம் மனு தாக்கல் செய்தாா்.

அவருடன் மாவட்ட துணை செயலாளா் செந்தில்ராஜன், ஒன்றிய செயலாளா் முனுசாமி, மாநில பேரவை துணை செயலாளா் சுந்தரராஜன், ஸ்ரீபெரும்புதூா் நகர செயலாளா் மோகன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

பலத்த மழை பெய்து கொண்டிருந்ததால் மழையில் நனைந்த படியே வந்து வேட்பாளா் பழனி மனு தாக்கல் செய்தாா்.