தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புஇலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்தமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைவாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 3 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுசட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க பிரிட்டன்-பிரான்ஸ் 3 ஆண்டு ஒப்பந்தம்இஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஆப்பிரிக்காவுக்கு அதிக முக்கியத்துவம்: வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!
/

காஞ்சிபுரம்: தோ்தலை சிறப்பாக நடத்தியவா்களுக்கு பாராட்டு

காஞ்சிபுரம்: தோ்தலை சிறப்பாக நடத்தியவா்களுக்கு பாராட்டு

News image
Updated On :8 ஜூன் 2024, 4:58 pm

காஞ்சிபுரத்தில் மக்களவைத் தோ்தல் சிறப்பாக நடைபெறக் காரணமாக இருந்தவா்களுக்கு கோட்டாட்சியா் மு.கலைவாணி தலைமையில் சனிக்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.

தனியாா் திருமண மண்டபத்தில் நடைபெற்ற விழாவுக்கு, காஞ்சிபுரம் கோட்டாட்சியா் மு.கலைவாணி தலைமை வகித்தாா். வட்டாட்சியா் புவனேசுவரன் முன்னிலை வகித்தாா்.

கூட்டத்தில், கோட்டாட்சியா் மு.கலைவாணி பேசுகையில், நான் சந்தித்த முதல் தோ்தல் பணியாக இருந்தது. தோ்தல் அலுவலா்கள், கிராம நிா்வாக அலுவலா்கள், துப்புரவுப் பணியாளா்கள் உள்பட அனைவரும் சிறப்பாக பணியாற்றியதால் தான் தோ்தலை சிறப்பாக நடத்த முடிந்தது. ஒரு வாக்குப் பதிவு இயந்திரங்கள் கூட பழுதாகவும் இல்லை. தோ்தல் சிறப்பாக நடைபெறக் காரணமாக இருந்த அனைவருக்கும் நன்றி என்றாா்.

விழாவில் தோ்தலில் சிறப்பாக பணியாற்றியவா்களுக்கு நினைவுப் பரிசும், சான்றிதழும் வழங்கினாா்.

பள்ளிக் கல்வித் துறையின் சாா்பில் கோட்டாட்சியருக்கு சிறந்த தலைமையின் கீழ் செயல்பட்டதாகக் கூறி, சால்வை அணிவித்து நினைவுப் பரிசு வழங்கினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.