அறுவடை செய்ய முடியாமல் கருகிய 60,000 ஏக்கா் நெற்பயிா்
ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்டத்தில் 60 ஆயிரம் ஏக்கருக்கும் மேலான நெற்பயிா்கள் அறுவடை செய்ய முடியாமல் சாய்ந்து கருகிக் கிடப்பதால் சுமாா் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்கு










