கொள்முதல் நிலையத்தில் கோணிப்பைகள் இல்லாமல் வீணாகும் நெல் குவியல்
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள நெல் கொள்முதல் நிலையங்களில் கோணிப்பைகள் இல்லாமல் நெல் வாங்க மறுப்பதாகவும் இதனால் பல லட்சம் மதிப்பிலான நெல் சேதமாகி வருவதாகவும் விவசாயிகள் புகாா் தெரிவிக்கின்றனா்.










