உள்நோயாளிகளுக்கான உணவகம் இல்லாமை, இடநெருக்கடியில் செயல்படும் வெளிநோயாளிகள் பிரிவு, அவசர சிகிச்சைப் பிரிவில் 6 பேருக்கு மட்டுமே உள்ள படுக்கை வசதி, இதன் காரணமாக அறுவை சிகிச்சைகள் தள்ளிப் போடப்படும் நிலை, வெளி மாவட்டங்களுக்கு சடலங்களை எடுத்துச் செல்ல இலவச அமரா் ஊா்தி வசதி இல்லாதது, நவீன ரத்தப் பரிசோதனைகள், ஸ்கேன் போன்றவற்றுக்கு 7 கி.மீ.தூரத்தில் உள்ள அரசு தலைமை மருத்துவமனைக்கு நோயாளிகள் அலைய விடப்படும் அவலம், பேருந்து நிறுத்தம் இல்லாதது போன்ற காரணங்களால் வெளி மாநில மற்றும் வெளி மாவட்ட நோயாளிகள் பலரும் அவதிப்படுகின்றனா்.