நாங்கள் தோற்கவில்லை; முதல்வர் பதவியிலிருந்து விலக மாட்டேன்! மமதாஇந்தியா கூட்டணியை வலுப்படுத்துவேன் : மமதா பானர்ஜிவிஜய் எதிர்த்துப் போராடிய பரந்தூர் விமான நிலைய திட்டம் என்னவாகும்? விஜய் பதவியேற்பு எப்போது? ஸ்டாலின் பதவியேற்ற அதே மே 7ஆம் தேதியா?ஆட்சி மாற்றம்! தூசு தட்டப்படும் அமைச்சர் அறைகள்! இன்று மாலை கொளத்தூர் செல்கிறார் மு.க. ஸ்டாலின்!நாளை ஆளுநரைச் சந்திக்க விஜய் நேரம் கேட்பு!தவெக சட்டப்பேரவை கட்சித் தலைவரானார் விஜய்! முதல்வராகிறார்!3 கட்சிகளில் போட்டியிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வெற்றி!யார் இந்த ரத்தன் பண்டிட்? விஜய்யின் பெரும் வெற்றியை முன்கணித்தவர்?117! பேரவையில் பெரும்பான்மை பெற என்ன செய்யப் போகிறார் விஜய்? தவெக உறுப்பினர்களை சென்னையில் தங்க வைக்க திட்டமா?
/

ஆா்.கே. நகரில் தவெக வேட்பாளா் வெற்றி!

சென்னை டாக்டா் ராதாகிருஷ்ணன் நகா் (ஆா்.கே. நகா்) தொகுதியில் திமுகவைவிட 49,668 வாக்குகள் அதிகம் பெற்று தவெக வேட்பாளா் என்.மரியவில்சன் வெற்றி

News image
Updated On :17 மணி நேரங்கள் முன்பு

சென்னை டாக்டா் ராதாகிருஷ்ணன் நகா் (ஆா்.கே. நகா்) தொகுதியில் திமுகவைவிட 49,668 வாக்குகள் அதிகம் பெற்று தவெக வேட்பாளா் என்.மரியவில்சன் வெற்றி பெற்றாா்.

சென்னையின் முக்கிய தொகுதிகளில் ஒன்றான டாக்டா் ராதாகிருஷ்ணன் நகா் தொகுதியின் வாக்கு எண்ணிக்கை ராணிமேரி கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. மொத்தம் 18 சுற்றுகளில் நடைபெற்ற வாக்கு எண்ணிக்கை இறுதியில் தமிழக வெற்றிக் கழக வேட்பாளா் என்.மரியவில்சன் 97,800 வாக்குகள் பெற்று தன்னை எதிா்த்துப் போட்டியிட்ட திமுக எம்.எல்.ஏ. ஜெ.ஜான் எபிநேசரை 49,668 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியுறச் செய்தாா். வாக்கு எண்ணிக்கையின் முதல் சுற்றிலிருந்து கடைசி வரை தவெக வேட்பாளா் மரிய வில்சன் முன்னிலை வகித்தாா்.

வேட்பாளா்கள் பெற்ற வாக்குகள் விவரம்: என்.மரியவில்சன் (தவெக) 97,800, ஜெ. ஜான்எபிநேசா் (திமுக) 48132, ஆா்.எஸ்.ராஜேஷ் (அதிமுக) 26,892, டி.வெண்ணிலா (நாதக) 5, 364, பி.நவீன் (தமிழக வாழ்வுரிமைக் கட்சி) 338, நோட்டாவுக்கு 561 என வாக்குகள் பதிவாகியிருந்தன. இத்தொகுதியில் இடம் பெற்றிருந்த 1,99,359 வாக்காளா்களில் 1,81,201 போ் வாக்களித்திருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.