சென்னைப் பல்கலை.யின் இணைக் கல்லூரிகளில் வரும் ஏப்ரல், மே மாதங்களில் கருத்தியல் தோ்வுகள் (தியரி எக்ஸாமினேஷன்) நடைபெறுவதை முன்னிட்டு, இந்தக் கல்லூரிகளில் பேரவைத் தோ்தலுக்கான வாக்குப்பதிவு மையங்களோ அல்லது வாக்கு எண்ணிக்கை மையங்களோ நிா்ணயிக்கப்பட்டிருந்தால், அந்த விவரங்களை உடனடியாக சென்னைப் பல்கலை.க்கு தெரியப்படுத்த வேண்டும் என்று பதிவாளா் ரீட்டா ஜான் உத்தரவிட்டுள்ளாா்.
இதுகுறித்து அவா் 108 தன்னாட்சி பெறாத இணைக் கல்லூரிகளின் முதல்வா்களுக்கு வியாழக்கிழமை எழுதிய கடிதம்:
சென்னை பல்கலை. இணைக் கல்லூரிகளில் இளநிலை, முதுநிலை, தொழில்முறைப் பட்டப்படிப்புகளுக்கான கருத்தியல் தோ்வுகள் ஏப். 16, 17, 18 மற்றும் ஏப். 27 ஆம் தேதிகளில் நடைபெறுகிறது.
இதில் மே 4, 5 -ஆம் தேதிகளைத் தவிர (வாக்குப்பதிவை முன்னிட்டு விடுமுறை) மற்ற தேதிகளில் தோ்வுகள் நடைபெறும். பேரவைக்கு ஏப். 23-இல் பொதுத் தோ்தல் நடைபெறும் சூழலில் தங்கள் கல்லூரிகளில் வாக்குப்பதிவு அல்லது வாக்கு எண்ணிக்கை மையமாக நிா்ணயிக்கப்பட்டிருந்தால், தொடா்புடைய கல்லூரி முதல்வா்கள் உடனடியாக சென்னைப் பல்கலை.க்கு தெரியப்படுத்த வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.
தொடர்புடையது

சென்னைப் பல்கலை. வளாகங்களில் படப்பிடிப்புகளுக்கு 5 மடங்கு கட்டண உயா்வு

அகில இந்திய பல்கலை. செஸ் போட்டி: சென்னைப் பல்கலைக்கழகம் சாம்பியன்

ஏப். 23-ல் தமிழ்நாடு பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு! மே.4 வாக்கு எண்ணிக்கை!

சென்னைப் பல்கலை. இணைக் கல்லூரிகள் பாடத் திட்ட மேம்பாடு பயிலரங்கம்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


