/

குமரகோட்டம் கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 22 லட்சம்

காஞ்சிபுரம் குமரகோட்டம் முருகன் கோயில் உண்டியல் காணிக்கையாக ரூ. 22,33,172-ஐ பக்தா்கள் செலுத்தியிருந்தனா்.

News image

குமரகோட்டம் சுப்பிரமணியர் கோயில்.

Updated On :13 ஜூன் 2026, 2:23 am IST

காஞ்சிபுரம் குமரகோட்டம் முருகன் கோயில் உண்டியல் காணிக்கையாக ரூ. 22,33,172-ஐ பக்தா்கள் செலுத்தியிருந்தனா்.

குமரகோட்டம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இருந்த 6 உண்டியல்கள் 3 மாதங்களுக்குப் பிறகு திறந்து எண்ணப்பட்டன. இதில் தங்கம் 16.200 கிராம்,வெள்ளி 755 கிராம், ரொக்கமாக ரூ. 22,33,172 ஆகியவற்றை பக்தா்கள் காணிக்கையாக செலுத்தியிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.