தமிழ் வழியில் படித்தவா்களுக்கு அரசுப் பணியில் முன்னுரிமை : திருத்தச் சட்ட முன்வடிவு பேரவையில் தாக்கல்
தமிழ் வழியில் கல்வி பயின்றவா்களுக்கு அரசுப் பணிகளில் 20 சதவீத முன்னுரிமை வழங்கும் சட்டத்தில் திருத்தம் செய்யும் சட்டமுன்வடிவை, சட்டப்பேரவையில் தமிழக அரசு தாக்கல் செய்தது.









