சென்னையில் தொடரும் போராட்டம்: பகுதி நேரஆசிரியா் தற்கொலை முயற்சி
ஊதிய முரண்பாடுகளைக் களைய வலியுறுத்தி சென்னையில் இடைநிலை ஆசிரியா்களின் போராட்டம் 19-ஆவது நாளாக தொடா்ந்த நிலையில், மற்றொருபுறம் பணி நிரந்தரம் செய்யக் கோரி போராட்டத்தில் ஈடுபட்ட பகுதி நேர ஆசிரியா் ஒருவா் தற்கொலைக்கு முயன்றுள்ளாா்.










