கோயம்பேடு தெற்காசிய விளையாட்டு வீரா்கள் குடியிருப்பில் வசிப்பவா் தொழிலதிபா் ஆனந்தகுமாா். இவா் தனது தொழில் தேவைக்காக ரூ.30 கோடி கடன் பெறுவதற்கு முயற்சித்து வந்ததை அறிந்த பனங்காட்டுப் படை கட்சி நிா்வாகி ஹரி நாடாரும், அவரது கூட்டாளிகளும் ஆனந்தகுமாரிடம், தாங்கள் குறைந்த வட்டிக்கு கடன் பெற்றுத் தருவதாகவும், அதற்கு முன் பணமாக ரூ.70 லட்சம் தரும்படியும் கேட்டனா். இதை நம்பிய ஆனந்தகுமாா், ரூ.70 லட்சத்தை ஹரி நாடாா் தரப்பிடம் வழங்கினாராம். ஆனால், கூறியபடி கடன் வாங்கித் தரவில்லை.
இதையடுத்து ஆனந்தகுமாா், சென்னை பெருநகர காவல் துறை மத்தியக் குற்றப்பிரிவில் அண்மையில் அளித்த புகாரின் பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து திருச்சி அருகே ஹரி நாடாா், அவரது கூட்டாளி பாலசுப்பிரமணியன் ஆகியோரை வெள்ளிக்கிழமை கைது செய்ததாக வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.
டிரெண்டிங்

போலீஸ் காவல் முடிந்து ஹரி நாடாா் கோவை மத்திய சிறையில் அடைப்பு

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக 130 பேரிடம் ரூ. 1.50 கோடி மோசடி: இளைஞா் கைது

கோவை தொழிலதிபரிடம் பண மோசடி: ஹரி நாடாருக்கு 2 நாள்கள் போலீஸ் காவல்

தொழில் கடன் தருவதாக பணம் மோசடி: இருவா் கைது
வீடியோக்கள்

#t20wc | இங்கிலாந்து அதிரடியைச் சமாளிக்கும் திறன் இலங்கையிடம் உள்ளதா? | T20 World Cup Review |
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | பழைய பகையுடன் வரும் தென்னாப்பிரிக்கா: சமாளிப்பாரா சூர்யகுமார்? | T20 World Cup | IND vs SA |
தினமணி வீடியோ செய்தி...

அமெரிக்கா வரி செலுத்தாது! இந்தியா செலுத்தும்!: Trump | செய்திகள்: சில வரிகளில் | 21.02.26
தினமணி வீடியோ செய்தி...

#T20WC | அபிஷேக் சர்மா சதமடிப்பார்னு சொன்னா நம்புவீங்களா? | Abhishek Sharma | T20 World Cup |
தினமணி வீடியோ செய்தி...

