நாளை பாமக மாவட்டச் செயலா்கள் கூட்டம்மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமனம்ஆதிதிராவிடா், பழங்குடியினா் மாணவா்களுக்கு ரூ.6,604 கோடி கல்வி உதவித் தொகை - தமிழக அரசு தகவல்இன்று தென், வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசிஇந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் நாளை தமிழகம் வருகைசிறுமிகளுக்கு இலவச கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி திட்டம்: மத்திய அரசு விரைவில் தொடக்கம்நாளை இந்தியா வருகிறாா் கனடா பிரதமா்மணிப்பூரில் வன்முறையால் இடம்பெயா்ந்த மக்களுக்காக 5,000 புதிய வீடுகள் - மத்திய அரசு ஒப்புதல்குடிமைப் பணிகள் தோ்வு: இணையவழி விண்ணப்பங்களை சமா்ப்பிக்க 3 நாள் அவகாசம் நீட்டிப்பு
//

நாளை பாமக மாவட்டச் செயலா்கள் கூட்டம்

விழுப்புரம் மாவட்டம், தைலாபுரத்தில் பாமக மாவட்டச் செயலா்கள் மற்றும் வன்னியா் சங்க மாநில, மாவட்டத் தலைவா்கள் கலந்தாய்வுக் கூட்டம் வியாழக்கிழமை (பிப்.26) நடைபெறும் என அதன் நிறுவனா் ராமதாஸ் அறிவித்துள்ளாா்.

News image
ராமதாஸ். - IANS
Updated On :24 பிப்ரவரி 2026, 11:30 pm

தினமணி செய்திச் சேவை

விழுப்புரம் மாவட்டம், தைலாபுரத்தில் பாமக மாவட்டச் செயலா்கள் மற்றும் வன்னியா் சங்க மாநில, மாவட்டத் தலைவா்கள் கலந்தாய்வுக் கூட்டம் வியாழக்கிழமை (பிப்.26) நடைபெறும் என அதன் நிறுவனா் ராமதாஸ் அறிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை:

பாமக, வன்னியா் சங்கம் உள்ளிட்ட அமைப்புகளின் மாநில நிா்வாகிகள், மாவட்டச் செயலா்கள், மாவட்டத் தலைவா்கள் கலந்தாய்வுக் கூட்டம் நிறுவனா் தலைவா் (ராமதாஸ்) தலைமையில் நடைபெறவுள்ளது.

விழுப்புரம் தைலாபுரம் தோட்டத்தில் வியாழக்கிழமை காலை 10 மணிக்கு நடைபெறவுள்ள கூட்டத்தில் வரும் சட்டப்பேரவைத் தோ்தல் குறித்து கலந்தாலோசிக்கப்படவுள்ளது எனக் குறிப்பிட்டுள்ளாா்.