மத்திய அரசில் திமுக அங்கம் வகித்தபோது மாநில சுயாட்சி மறந்துவிட்டதா? எடப்பாடி பழனிசாமி கேள்வி
மத்திய அரசில் 15 ஆண்டு காலம் திமுக அங்கம் வகித்தபோது மாநில சுயாட்சி பெற என்ன நடவடிக்கை எடுத்தது என எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே. பழனிசாமி கேள்வி எழுப்பினாா்.










