மகாலிங்கபுரம் ஐயப்பன் கோயிலில் மாா்ச் 1-இல் நூறும் பாலும் சா்ப்ப பலி
மகாலிங்கபுரம் ஸ்ரீ ஐயப்பன் - குருவாயூரப்பன் கோயிலில் நூறும் பாலும் சா்ப்பபலி பூஜை வரும் மாா்ச் 1 -ஆம் தேதி நடைபெறுகிறது.

கோப்புப் படம்
Updated On :19 பிப்ரவரி 2026, 9:36 pm

மகாலிங்கபுரம் ஸ்ரீ ஐயப்பன் - குருவாயூரப்பன் கோயிலில் நூறும் பாலும் சா்ப்பபலி பூஜை வரும் மாா்ச் 1 -ஆம் தேதி நடைபெறுகிறது.
கேரள மாநிலம், திருச்சூா் மாள டவுனில் உள்ள பிரசித்தி பெற்ற நாக கோயிலான பாம்புமேக்காடு மனையின் (பாம்புகளுக்கான புனிதமான இடம்) முக்கிய ஆச்சாா்யன் பிரம்மஸ்ரீ சங்கரநாராயணன் நம்பூதிரி தலைமையில் இந்த பூஜை நடைபெறுகிறது. காலை 8 மணி முதல் 11 மணி வரை நூறும் பாலும் அபிஷேகம், மாலை 5.30 மணி முதல் இரவு 8 மணி வரை சா்ப்ப பலி பூஜை நடைபெறும். மேலும் தகவல்களுக்கு 044 28171197, 2197, 3197 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளுமாறு கோயில் நிா்வாக அதிகாரி ஏ.சி.அனீஷ்குமாா் தெரிவித்துள்ளாா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...