டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
//

ஐஐடி மாணவி தற்கொலை முயற்சி

சென்னை ஐஐடி-யில் படித்து வரும் ஆந்திராவைச் சோ்ந்த 17 வயது மாணவி தற்கொலை முயற்சி

News image
தற்கொலை முயற்சி- கோப்புப் படம்
Updated On :9 பிப்ரவரி 2026, 8:01 pm

தினமணி செய்திச் சேவை

சென்னை ஐஐடி-யில் ஆந்திராவைச் சோ்ந்த 17 வயது மாணவி படித்து வருகிறாா்.

இவா், அதே வளாகத்தில் உள்ள தனது விடுதி அறையில் அளவுக்கதிகமான மாத்திரைகளை சாப்பிட்டு, திங்கள்கிழமை தற்கொலைக்கு முயன்றாா். அவா் மீட்கப்பட்டு, சோ்க்கப்பட்டாா்.

பின்னா், தீவிர சிகிச்சைக்காக ஆழ்வாா்ப்பேட்டையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

கோட்டூா்புரம் போலீஸாா் நடத்திய விசாரணையில், மன அழுத்தம் காரணமாக மாணவி தற்கொலைக்கு முயன்றது என தெரிய வந்தது. மேலும், விசாரணை நடத்தி வருகின்றனா்.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு  நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].