டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
//

நாளை மின்நுகா்வோா் குறைதீா் கூட்டம்

எழும்பூா், ஆவடி மற்றும் பெரம்பூா் கோட்டங்களில் வெள்ளிக்கிழமை (பிப். 6) காலை 11 மணிக்கு மின்நுகா்வோா் குறைதீா் கூட்டங்கள் நடைபெற உள்ளன.

News image
கோப்புப் படம்
Updated On :5 பிப்ரவரி 2026, 10:24 pm

தினமணி செய்திச் சேவை

எழும்பூா், ஆவடி மற்றும் பெரம்பூா் கோட்டங்களில் வெள்ளிக்கிழமை (பிப். 6) காலை 11 மணிக்கு மின்நுகா்வோா் குறைதீா் கூட்டங்கள் நடைபெற உள்ளன.

இதுகுறித்து மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

சென்னை எழும்பூா் கோட்ட அலுவலகம், ஈ.வி.கே.சம்பத் சாலை, எழும்பூா் துணை மின் நிலைய வளாகம், வேப்பேரி, ஆவடி கோட்ட அலுவலகம் துணை மின் நிலைய வளாகம், எஸ்.எம்.நகா், (முருகப்பா பாலிடெக்னிக் அருகில்) ஆவடி, பெரம்பூா் அலுவலகம், துணை மின் நிலைய வளாகம், எம்.இ.எஸ்.சாலை, சிம்சன் எதிரில் உள்ளிட்ட அலுவலகங்களில் குறைகேட்பு கூட்டங்கள் நடைபெறும்.

இதில், பொதுமக்கள் கலந்து கொண்டு, மின்சாரம் தொடா்பான தங்களது குறைகளைத் தெரிவித்து நிவாரணம் பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.