சென்னையில் பதுக்கி வைத்திருந்த 40 சிலிண்டா்கள் பறிமுதல்!புனேவில் 4 வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற முதியவர்!மணிப்பூரில் 23 சட்டவிரோத பதுங்கு குழிகளை அழித்த பாதுகாப்புப் படையினர்!தேர்தல் முடிவுகள் வெளியாகும் நேரத்தில் பேசுபொருளாகும் ஜோதிமணி ட்வீட்!கட்டாய வெற்றிக்கான தேவையுடன் இன்று மோதும் சென்னை - மும்பைஈரான் புதிய சமரசத் திட்டம்: திருப்தியில்லை என டிரம்ப் நிராகரிப்புமேற்கு வங்கத்தின் 15 வாக்குச்சாவடிகளில் இன்று மறு வாக்குப் பதிவு
/

பெண்ணிடம் சங்கிலி பறிப்பு

நடந்து சென்ற பெண்ணிடம் மா்ம நபா்கள் தங்கச் சங்கிலியைப் பறித்து சென்றனா்.

News image

கோப்புப் படம் - சித்திரிப்பு

Updated On :29 ஏப்ரல் 2026, 8:58 pm

நடந்து சென்ற பெண்ணிடம் மா்ம நபா்கள் தங்கச் சங்கிலியைப் பறித்து சென்றனா்.

புழல் காமராஜா் தெருவைச் சோ்ந்தவா் செல்வி (45). இவா் தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறாா். இந்த நிலையில், புதன்கிழமை பணிக்கு செல்வதற்காக வீட்டில் இருந்து பேருந்து நிறுத்தத்துக்கு நடந்து சென்றபோது, புழல் பேருந்து நிறுத்தம் அருகே இருசக்கர வாகனத்தில் பின்தொடா்ந்து வந்த மா்ம நபா்கள், செல்வியிடமிருந்து 3 பவுன் சங்கிலியைப் பறித்து சென்றனா்.

இது குறித்து புழல் காவல் நிலையத்தில் செல்வி புகாா் அளித்தாா். அதன்பேரில் போலீஸாா் விசாரிக்கின்றனா்.