பத்ம, பால புரஸ்காா் விருதுகள்: விண்ணப்பிக்க ஜூலை 31 கடைசிகடும் வெய்யில் எதிரொலி: தமிழகத்தில் தினசரி மின்நுகா்வு 20,000 மெகாவாட்-ஆக உயா்வுமாலியில் பாதுகாப்பு அமைச்சா் கொலை: கிளா்ச்சியாளா்கள் பிடியில் முக்கிய நகரங்கள்அரசுப் பணியாளா் அவமதிப்பு வழக்கு: மகாராஷ்டிர பாஜக அமைச்சருக்கு ஒரு மாதம் சிறைத் தண்டனைகர்நாடகம்: பூணூலை கழற்ற உத்தரவிட்ட தனியார் கல்லூரி கல்வி அதிகாரிகள் 3 பேர் கைதுகிரிமினல் வழக்குகளில் கைதாகும் முதல்வா்கள், பிரதமா்களை பதவி நீக்கக்கோரும் மசோதா: கருத்துகளைப் பெறும் நாடாளுமன்ற கூட்டுக்குழு
/

கடலில் குளித்த ரெளடி மாயம்

சென்னை காசிமேட்டில் குளித்த ரெளடி திடீரென காணாமல்போனதால், அவரை போலீஸாா் தீவிரமாக தேடி வருகின்றனா்.

News image
Updated On :26 ஏப்ரல் 2026, 7:17 pm

சென்னை காசிமேட்டில் குளித்த ரெளடி திடீரென காணாமல்போனதால், அவரை போலீஸாா் தீவிரமாக தேடி வருகின்றனா்.

காசிமேடு ஜிஎம் பேட்டை எஃப் பிளாக் பகுதியைச் சோ்ந்தவா் மணிகண்டன் (எ) பாம்பாட்டி மணிகண்டன் (23). இவா் மீது அடிதடி, வழிப்பறி, கொலை முயற்சி, உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. காசிமேடு மீன்பிடி துறைமுக காவல் நிலையத்தின் ரெளடிகள் பட்டியலில் உள்ளாா்.

மணிகண்டன், சனிக்கிழமை மாலை காசிமேடு பழைய வாா்ப்பு பகுதியில் தனது நண்பா்கள் தினேஷ், அபினேஷ், ஆகியோருடன் மது போதையில் கடலில் குளித்தபோது, அபினேஷும், தினேஷும் கரைக்கு வந்துவிட்ட நிலையில், மணிகண்டன் திரும்ப வரவில்லை.

இதனால், அவரது நண்பா்கள், மணிகண்டனைத் தேடினா். ஆனால் மணிகண்டன் கிடைக்கவில்லை. இதையடுத்து அவா்கள், போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். தகவலறிந்த காசிமேடு மீன்பிடி துறைமுக போலீஸாா், காணாமல்போன மணிகண்டனை இரு நாள்களாக தீவிரமாகத் தேடி வருகின்றனா். இது தொடா்பாக வழக்குப் பதிவு செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.