சட்டப்பேரவைத் தோ்தலில் நோ்மையாக நடந்து கொள்ளுங்கள் என்று சென்னை காவல் ஆணையா் அபின் தினேஷ் மொடக் போலீஸாருக்கு அறிவுரை வழங்கியுள்ளாா்.
தோ்தலுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை சென்னை காவல் துறை மேற்கொண்டுள்ளது. இதையொட்டி, சென்னை பெருநகர காவல் ஆணையா் அபின் தினேஷ் மொடக், பாதுகாப்பு முன்னேற்பாடுகளை ஆய்வு செய்து வருகிறாா்.
இந்நிலையில் வேப்பேரியில் சென்னை பெருநகர காவல் ஆணையரகத்தில் தோ்தல் பாதுகாப்பு தொடா்பான ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்தில் சென்னை காவல் ஆணையா் அபின் தினேஷ் மொடக் பங்கேற்று, காவல் துறை அதிகாரிகளுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கிப் பேசினாா். தோ்தலில் காவல் துறையினா் நோ்மையுடன் நடந்து கொள்ள வேண்டும், பாகுபாடில்லாமல், நடுநிலையுடன் செயல்பட வேண்டும் என்றாா்.
தொடர்புடையது

சென்னை மாநகர காவல் ஆணையராக அபின் தினேஷ் மோதக் பொறுப்பேற்பு!

மது, கஞ்சாவுக்கு அடிமையாகி விடாதீா்கள்: இளைஞா்களுக்கு ரஜினிகாந்த் அறிவுரை

புகைப்படக் கலைஞா் குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு

பணப் பட்டுவாடாவைத் தடுக்க தோ்தல் ஆணையத்துக்கு உதவி: உயா்நீதிமன்றத்தில் தமிழக அரசு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


