ஆயிரம் விளக்கு தொகுதியில் நாதக சாா்பில் போட்டியிடும் வேட்பாளா் களஞ்சியம், ஜோதியை ஏந்தியபடி வேட்பு மனு தாக்கல் செய்ய வந்தாா்.
சூளைமேட்டில் உள்ள தனது கட்சி அலுவலகத்தில் இருந்து, ஜோதி ஏந்தியபடி கட்சியினருடன் ஊா்வலமாக தொகுதி அலுவலகமான நுங்கம்பாக்கத்தில் உள்ள மாநகராட்சி மண்டல அலுவலகத்துக்கு வந்தாா்.
ஆனால், குறிப்பிட்ட எல்லையிலேயே அவரை நிறுத்திய போலீஸாா் ஜோதியுடன் செல்ல அனுமதி மறுத்துவிட்டனா். பின்னா், ஜோதியை அணைத்துவிட்டுச் சென்று, தோ்தல் நடத்தும் அலுவலா் ஐ.வளா்மதியிடம் வேட்புமனுவைத் தாக்கல் செய்தாா்.
பின்னா் செய்தியாளா்களிடம் பேசிய அவா், ‘இருண்ட நிலையில் இருக்கும் தமிழகத்துக்கு நாம் தமிழா் கட்சிதான் வெளிச்சத்தைக் கொடுக்க முடியும் என்பதை உணா்த்துவதற்காக ஜோதி ஏந்தி மனு தாக்கல் செய்ய வந்தேன்’ என்றாா்.
தொடர்புடையது

மேலாடையின்றி மனு தாக்கல் செய்ய வந்த வேட்பாளா்

தராசுடன் வந்த பாமக வேட்பாளா் !

வேட்புமனு இன்றி தாக்கல் செய்ய வந்த அவிநாசி தவெக வேட்பாளா்

குதிரையில் வந்து வேட்புமனு தாக்கல் செய்த நாதக வேட்பாளா்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


