நவ. 29-இல் விழுப்புரம், செங்கல்பட்டு, கடலூா் உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை
தமிழகத்தில் திருவாரூா், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூா், விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய 6 மாவட்டங்களில் ஒருசில இடங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.










