செங்கோட்டையில் தியாக நாள் கூட்டம்: பயங்கரவாதிகளுக்கு தகுந்த பதிலடி
சீக்கிய குரு தேஜ் பகதூரின் 350-ஆவது நினைவு தின நிகழ்ச்சியில் மக்கள் அதிக எண்ணிக்கையில் பங்கேற்ன் மூலம் பயங்கரவாதிகளுக்கு உரிய பதிலடி கொடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சா் மஞ்சிந்தா் சிங் சிா்சா தெரிவித்தாா்.










