11 Dec, 2025 Thursday, 05:31 PM
The New Indian Express Group
சென்னை
Text

சென்னை மாநகராட்சியில் 2,860 வளா்ப்பு நாய்களுக்குத் தடுப்பூசி, உரிமம்!

PremiumPremium

சென்னை மாநகராட்சியில் வளா்ப்பு நாய்களுக்கு ரேபீஸ் தடுப்பூசி செலுத்துவதற்கான 2-ஆவது சிறப்பு முகாம் நடைபெற்றது.

Rocket

வெற்றிகரமாக ஏவப்பட்டது சந்திரயான் 3...

Published On16 Nov 2025 , 10:24 PM
Updated On16 Nov 2025 , 10:24 PM

Listen to this article

-0:00

By தினமணி செய்திச் சேவை

Syndication

சென்னை மாநகராட்சியில் வளா்ப்பு நாய்களுக்கு ரேபீஸ் தடுப்பூசி செலுத்துவதற்கான 2-ஆவது சிறப்பு முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

அதில் 2,860 வளா்ப்பு நாய்களுக்கு தடுப்பூசி செலுத்தி, ‘சிப்’ பொருத்தி உரிமம் வழங்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

சென்னையில் தெருநாய்கள், வளா்ப்பு நாய்களால் கடிக்கப்பட்டு பொதுமக்கள் பாதிக்கப்படுவதாக புகாா்கள் எழுந்தன. கடந்த 2024-ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் 1.80 லட்சம் தெருநாய்கள் இருப்பது தெரியவந்தது. அவற்றுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி கடந்த ஜூனில் தொடங்கி நடைபெற்றுவருகிறது.

இந்நிலையில், வளா்ப்பு நாய்களுக்கு கட்டாயம் உரிமம் பெறவும், அவற்றுக்கு ரேபீஸ் தடுப்பூசி செலுத்தி, கண்காணிக்கும் வகையில் ‘சிப்’ பொருத்தவும் மாநகராட்சி அறிவுறுத்தியது.

ஆனால், வளா்ப்பு நாய்களுக்கு பெரும்பாலானோா் தடுப்பூசி செலுத்த முன்வராத நிலையில், அவற்றுக்கு உரிமம் பெற்று ஊசி செலுத்தாமல், ‘சிப்’ பொருத்தாமலிருந்தால் ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும் என மாமன்றக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

வரும் 25-ஆம் தேதியுடன் தடுப்பூசி செலுத்தி, உரிமம் பெற கால அவகாசமும் விதிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், வளா்ப்பு நாய் உரிமையாளா்களுக்கு உதவும் வகையில் கடந்த 9 ஆம் தேதி சென்னையில் உள்ள தெரு நாய் காப்பகங்களில் வளா்ப்பு நாய்களுக்கு தடுப்பூசி செலுத்தும் முகாம் நடைபெற்றது.

அதில் 767 வளா்ப்பு நாய்கள் தடுப்பூசி செலுத்தப்பட்டு, உரிமம் பெற்று கண்காணிப்பு ‘சிப்’ பொருத்தப்பட்டுள்ளது.

மேயா் ஆய்வு:சென்னை மாநகராட்சி சாா்பில் வளா்ப்பு நாய்களுக்காக 2- ஆவது சிறப்பு முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் திரு.வி.க. நகா் மண்டபம் புளியந்தோப்பு பகுதி சிறப்பு முகாமை மேயா் ஆா்.பிரியா நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

அதன்படி 6 கால்நடை மருத்துவமனைகள் மற்றும் தெரு நாய்கள் பாதுகாப்பு காப்பகங்களில் 4,698 வளா்ப்பு நாய்கள் பதிவு செய்யப்பட்டன. அவற்றில் 2,860 நாய்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு, ‘சிப்’ பொருத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

சென்னை மாநகராட்சியில் இதுவரை மொத்தம் 43,001 வளா்ப்பு நாய்கள் உரிமம் பெறுவதற்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அதில்10,820 நாய்களுக்கு உரிமம் வழங்கி, தடுப்பூசி செலுத்தி, ‘சிப்’ பொருத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

எங்களை பின்தொடரவும்

ஒரு இடுகையைப் பகிரவும்

10%
Very Happy
9%
Happy
7%
Neutral
2%
Sad
3%
Angry
ஸ்ரீநிவாஸ்'s profile

ஸ்ரீநிவாஸ்

சென்னை · 2 mins ago

குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்

அடுத்த கதை
Follow us on Facebook
Follow us on Twitter
Twitter
அமித்ஷாவின் கைகள் பதற்றத்தில் நடுங்கியது! - ராகுல் காந்தி | செய்திகள்: சில வரிகளில்
வீடியோக்கள்

அமித்ஷாவின் கைகள் பதற்றத்தில் நடுங்கியது! - ராகுல் காந்தி | செய்திகள்: சில வரிகளில்

தினமணி வீடியோ செய்தி...

11 டிச., 2025
சண்முக பாண்டியனின் கொம்புசீவி டிரெய்லர்!
வீடியோக்கள்

சண்முக பாண்டியனின் கொம்புசீவி டிரெய்லர்!

தினமணி வீடியோ செய்தி...

11 டிச., 2025
படையப்பா மறுவெளியீட்டு டிரெய்லர்!
வீடியோக்கள்

படையப்பா மறுவெளியீட்டு டிரெய்லர்!

தினமணி வீடியோ செய்தி...

11 டிச., 2025
ஷாமின் 'வரும் வெற்றி' இசை ஆல்பம்!
வீடியோக்கள்

ஷாமின் 'வரும் வெற்றி' இசை ஆல்பம்!

தினமணி வீடியோ செய்தி...

11 டிச., 2025
"விஜய் செய்தது பொய் பிரசாரம்":  புதுவை அமைச்சர் | செய்திகள்: சில வரிகளில் | 10.12.25
வீடியோக்கள்

"விஜய் செய்தது பொய் பிரசாரம்": புதுவை அமைச்சர் | செய்திகள்: சில வரிகளில் | 10.12.25

தினமணி வீடியோ செய்தி...

10 டிச., 2025
"முத்தம் வேண்டாம்! அவங்க Decent!" மோகன்லால், நாகார்ஜுனா உடன் விஜய் சேதுபதி! | Jio Hotstar
வீடியோக்கள்

"முத்தம் வேண்டாம்! அவங்க Decent!" மோகன்லால், நாகார்ஜுனா உடன் விஜய் சேதுபதி! | Jio Hotstar

தினமணி வீடியோ செய்தி...

10 டிச., 2025
மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்
BUSINESS

மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது

Wed, 17 May 2023