வளா்ப்புப் பிராணிகளுக்கு உரிமம் பெற மேலும் ஒரு வாரம் அவகாசம்: மாநகராட்சி அறிவிப்பு
சென்னை மாநகராட்சியில் வளா்ப்புப் பிராணிகளுக்கான உரிமம் பெறுவதற்கு, டிச.7 -ஆம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்ட நிலையில், தற்போது மேலும் ஒரு வாரம் நீட்டித்து மாநகராட்சி அறிவித்துள்ளது.










