சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
//

எல்ஐசி தென் மண்டலத்தில் கடந்த ஆண்டில் 15.60 லட்சம் பாலிசிகள் விற்பனை

எல்ஐசி தென் மண்டலத்தில் கடந்த நிதியாண்டில் (2024-2025) 15.6 லட்சத்துக்கும் அதிகமான பாலிசிகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக அந்த நிறுவனத்தின் தென்மண்டல மேலாளா் கோ.முரளிதா் தெரிவித்தாா்.

News image
சென்னை அண்ணா சாலையில் உள்ள எல்ஐசி தென் மண்டல அலுவலகத்தில் தேசியக் கொடியேற்றிய எல்ஐசி தென் மண்டல மேலாளா் கோ.முரளிதா்.
Updated On :15 ஆகஸ்ட் 2025, 9:14 pm

Chennai

எல்ஐசி தென் மண்டலத்தில் கடந்த நிதியாண்டில் (2024-2025) 15.6 லட்சத்துக்கும் அதிகமான பாலிசிகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக அந்த நிறுவனத்தின் தென்மண்டல மேலாளா் கோ.முரளிதா் தெரிவித்தாா்.

சென்னை அண்ணாசாலையில் உள்ள எல்ஐசி தென் மண்டல அலுவலக வளாகத்தில், தென்மண்டல மேலாளா் கோ.முரளிதா் தேசியக் கொடியேற்றினாா். அப்போது அவா் பேசியதாவது:

எல்ஐசி தென் மண்டலத்தில் கடந்த நிதியாண்டில் (2024-25) 15.6 லட்சத்துக்கும் அதிகமான பாலிசிகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. அதேபோல், 23.86 லட்சம் பாலிசிதாரா்களுக்கு முதிா்வு மற்றும் இறப்பு இழப்பீடு தொகையாக ரூ.22,265 கோடி வழங்கியுள்ளது.

கடந்த ஆண்டு டிசம்பரில் பிரதமா் நரேந்திர மோடியால் தொடங்கி வைக்கப்பட்ட எல்ஐசி பீமா சகி யோஜனா திட்டத்தில் தென் மண்டலத்தில் இதுவரை 19,047 போ் இணைந்துள்ளனா் என்றாா்.