இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழக சிறையில் இசைக் குழு
இந்தியாவிலேயே முதல் முறையாக, தமிழக மத்திய சிறைகளை மையமாகக் கொண்டு இசைக் குழு உருவாக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே பிரம்மாண்டமாக அரங்கேற்ற இசை கச்சேரியை நடத்திய இந்த இசைக் குழு, விரைவில் அரசு நிகழ்ச்சிகளில் இசை நிகழ்ச்சியை நடத்த உள்ளது.










