மதுபான விலை உயர்வால் விற்பனை குறையவில்லை: ரூ. 22 ஆயிரம் கோடி விற்பனை இலக்கு எட்டப்படும்
சென்னை, செப். 16: தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் (டாஸ்மாக்) மூலம் விற்பனை செய்யப்படும் மதுபானங்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளதால் விற்பனை குறையவில்லை. எனவே, நிகழ் நிதியாண்டில் ரூ. 22 ஆயிரம் கோடி விற்பனை









