154 கைதிகள் எழுதுகின்றனர் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ் 2 பொதுத் தேர்வு
சென்னை, மார்ச் 2: எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ் 2 பொதுத் தேர்வுகளை தமிழக சிறைகளில் 154 கைதிகள் இந்த ஆண்டு எழுதுகின்றனர். இதற்காக சென்னை, கோவை மத்திய சிறைகளில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் ச










