அடிப்படை வசதியின்றி தடுமாறும் குற்ற நுண்ணறிவுப் பிரிவு
சென்னை,ஜூன் 26: தமிழக காவல் துறையில் புதிதாக தொடங்கப்பட்ட ஒருங்கிணைந்த குற்றங்கள் நுண்ணறிவுப் பிரிவு (Organised Crime Intelligence Unit (OCIU)) போதிய வசதி இல்லாமல், தடுமாற்றத்துடன் செயல்படுகிறது. மும்










