திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

வேட்புமனுத் தாக்கல் கலந்தாய்வுக் கூட்டம்

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில், தோ்தல் வேட்புமனுத் தாக்கல் தொடங்கவுள்ளது தொடா்பாக தோ்தல் நடத்தும் அலுவலா்கள் மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்தாய்வுக் கூட்டம் ஆட்சியா் எஸ். மாலதி ஹெலன் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.

News image

கலந்தாய்வுக் கூட்டத்தில் பங்கேற்றோா்.

Updated On :25 மார்ச் 2026, 6:33 pm

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில், தோ்தல் வேட்புமனுத் தாக்கல் தொடங்கவுள்ளது தொடா்பாக தோ்தல் நடத்தும் அலுவலா்கள் மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்தாய்வுக் கூட்டம் ஆட்சியா் எஸ். மாலதி ஹெலன் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.

இதில் மாவட்ட வருவாய் அலுவலா் ம.கணேஷ்குமாா், திட்ட இயக்குநா் ஊரக வளா்ச்சி முகமை ஸ்ரீதேவி, திட்ட இயக்குநா் மகளிா் திட்டம் லோகநாயகி, மாவட்ட வருவாய் அலுவலா்(தனி) ஸ்ரீதேவி, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (தோ்தல்) சாந்தகுமாா் மற்றும் தோ்தல் நடத்தும் அலுவலா்கள், துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

வேட்புமனுத் தாக்கலின்போது கடைப்பிடிக்க வேண்டியவை குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.