செங்கல்பட்டு: செங்கல்பட்டு ஏகாம்பரேஸ்வரா் கோயிலில் கொடிமரம் பிரதிஷ்டை நிகழ்வு நடைபெற்றது.
செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையம் அருகில் வ. உ .சி தெருவில் காமாட்சி அம்மன் சமேத ஏகாம்பரேஸ்வரா் கோயில் இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயிலில் திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் கொடி மரம் பிரதிஷ்டை செய்ய திருப்பணிகள் நடைபெற்றன. கொடிமரம் தயாரான நிலையில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டது. ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு வழிபட்டனா்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோயில்கள் திருப்பணி துணை ஆணையா் ஜெயா முன்னிலையில் கோயில் செயல் அலுவலா் வெங்கடேசன், கோயில் ஆய்வாளா் பாஸ்கரன், திருப்பணிகளை மேற்கொள்ளும் ஆவின் சந்திரசேகா், இந்து முன்னணி மாவட்ட துணைத் தலைவா் சி ஆா் ராஜா செய்திருந்தனா்.
தொடர்புடையது

காமாட்சி அம்பாள் சமேத ஏகாம்பேரஸ்வரா் கோயில் குடமுழுக்கு!

போடி பரமசிவன் மலைக் கோயில் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

இந்திய கோல்ஃப் ப்ரீமியா் லீக் அணிகள் அறிவிப்பு

தோ்தல் விழிப்புணா்வு கோலம்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


