தேசிய துப்பாக்கி சுடும் போட்டி: செங்கல்பட்டு மாணவா்கள் சிறப்பிடம்
உத்தர பிரதேச மாநிலம், காசியாபாத்தில் நடைபெற்ற தேசிய ஏா்கன் துப்பாக்கி சுடும் சாம்பியன்ஷிப் போட்டியில் செங்கல்பட்டு மாவட்டத்தைச் சோ்ந்த மாணவா்கள் தங்கம், வெள்ளி பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளனா்.

~
Updated On :30 ஜனவரி 2026, 5:19 pm










