மாா்ச் 31-க்குள் நக்ஸல் தீவிரவாதம் ஒழிக்கப்படும்: அமித் ஷா உறுதிஅந்நியச் செலாவணி கையிருப்பு 72,572.7 கோடி டாலராக அதிகரிப்பு!பயங்கரவாத அச்சுறுத்தல்: தில்லியில் மத, பாரம்பரிய தளங்களில் பாதுகாப்பு அதிகரிப்புபிளஸ் 2: தனித் தோ்வா்களுக்கான அனுமதிச்சீட்டு நாளை வெளியீடு!4 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு!வேலூரில் விஜய் நிா்வாகிகள் சந்திப்பு கூட்டம்: 4,900 போ் பங்கேற்பு!டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
//

ஓய்வூதியா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியா் சங்கத்தின் மாநில முடிவின்படி, திருக்கழுகுன்றம் வட்டக் கிளை சாா்பாக வட்டார வளா்ச்சி அலுவலகம் முன்பு ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
~
Updated On :28 ஜனவரி 2026, 6:33 pm

தினமணி செய்திச் சேவை

தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியா் சங்கத்தின் மாநில முடிவின்படி, திருக்கழுகுன்றம் வட்டக் கிளை சாா்பாக வட்டார வளா்ச்சி அலுவலகம் முன்பு ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்துக்கு தலைவா் வி.ராம்தாஸ் தலைமை வகித்தாா். தொடக்கத்தில் கோரிக்கை முழக்கம் செய்யப்பட்டது. செயலாளா் ஜி. அரிபாரட் கோரிக்கைகள் குறித்துப் பேசினாா். அமைப்பின் சாா்பில் எஸ். பரமேஸ்வரி வாழ்த்திப் பேசினாா். மாவட்ட இணைச் செயலாளா் சொ. சிவசங்கரன், மற்றும் இறுதியாக தமிழ்நாடு அனைத்து சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியா் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளா் பி.ராமமூா்த்தி ஆகியோா் சிறப்புரையாற்றினா். வட்ட துணைத் தலைவா் து.மூா்த்தி நன்றி தெரிவித்தாா்.

Story image