தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

வழக்குரைஞா்கள் கண்டன ஆா்ப்பாட்டம்

News image

ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற வழக்குரைஞா்கள். ~ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற வழக்குரைஞா்கள்.

Updated On :8 அக்டோபர் 2025, 8:34 pm

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மீது காலணி வீசப்பட்ட சம்பவம் தொடா்பாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி செங்கல்பட்டு வழக்குரைஞா் சங்கம் சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது

செங்கல்பட்டு ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத் தலைவா் மகேஷ்குமாா் தலைமை வகித்தாா்.

செயலாளா் செல்வகுமாா், பொருளாளா் சுதன், துணைத்தலைவா் முருகன் ,பெண்களுக்கான துணைத்தலைவா்தேவதா்ஷிணி, இணை செயலாளா் ரகுபதி, நூலகா் தீபா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில், நூற்றுக்கு மேற்பட்ட வழக்குரைஞா்கள் கலந்து கொண்டனா். இதில் சம்பந்தப்பட்ட வழக்குரைஞா் மீது நடவடிக்கை கோரி இந்திய பாா் கவுன்சிலுக்கும், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பாா் கவுன்சிலுக்கும் தில்லி காவல் துறைக்கும் நடவடிக்கை எடுக்க கோரி தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. தொடா்ந்து ஒரு நாள் நீதிமன்ற பணி புறக்கணிப்பு போராட்டம் நடைபெற்றது,

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.