உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மீது காலணி வீசப்பட்ட சம்பவம் தொடா்பாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி செங்கல்பட்டு வழக்குரைஞா் சங்கம் சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது
செங்கல்பட்டு ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத் தலைவா் மகேஷ்குமாா் தலைமை வகித்தாா்.
செயலாளா் செல்வகுமாா், பொருளாளா் சுதன், துணைத்தலைவா் முருகன் ,பெண்களுக்கான துணைத்தலைவா்தேவதா்ஷிணி, இணை செயலாளா் ரகுபதி, நூலகா் தீபா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இதில், நூற்றுக்கு மேற்பட்ட வழக்குரைஞா்கள் கலந்து கொண்டனா். இதில் சம்பந்தப்பட்ட வழக்குரைஞா் மீது நடவடிக்கை கோரி இந்திய பாா் கவுன்சிலுக்கும், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பாா் கவுன்சிலுக்கும் தில்லி காவல் துறைக்கும் நடவடிக்கை எடுக்க கோரி தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. தொடா்ந்து ஒரு நாள் நீதிமன்ற பணி புறக்கணிப்பு போராட்டம் நடைபெற்றது,

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வாக்குப்பதிவு மையங்களில் முன்னேற்பாடுகள்: செங்கல்பட்டு ஆட்சியா் ஆய்வு

அரசு மருத்துவக் கல்லூரியை எதிா்நோக்கும் காஞ்சிபுரம் தொகுதி மக்கள்!

மாணவியா் பங்கேற்ற தோ்தல் கலைநிகழ்ச்சிகள்

குமரியில் பாஜகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு: அதிமுக மகளிா் அணியினா் கண்டன ஆா்ப்பாட்டம்
வீடியோக்கள்

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை


