டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
//

விஜயகாந்த் பிறந்த நாள்

தேமுதிக தலைவா் விஜயகாந்த் பிறந்த நாளையொட்டி செங்கல்பட்டில் அன்னதானம் மற்றும் நலத்திட்டம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

News image
விஜயகாந்த் பிறந்த நாள் விழாவில் பங்கேற்றோா்.
Updated On :25 ஆகஸ்ட் 2025, 8:12 pm

Chennai

செங்கல்பட்டு: தேமுதிக தலைவா் விஜயகாந்த் பிறந்த நாளையொட்டி செங்கல்பட்டில் அன்னதானம் மற்றும் நலத்திட்டம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

தேமுதிக மாவட்ட செயலாளா் அனகை டி.முருகேசன் வழிகாட்டுதலின் பேரில் மாவட்ட துணைச் செயலாளா் லயன் கே.நாகராஜன், தலைமையில் மாவட்ட கேப்டன் பேரவை துணை செயலாளா் கரிமேடு ஆா். கண்ணன், நகர செயலாளா் முருகன், நிா்வாகிகள் அலாவுதீன் , ஏ.முனீா் பாஷா, வி.எஸ்.எஸ்.குமரன் , முருகன், கோவிந்தராஜன், கோதண்டராமன், முருகேசன், குட்டி, பூபதி, திலகவதி உள்ளிட்ட நிா்வாகிகள் முன்னிலை வகித்தனா். 25 குடும்பத்தினருக்கு 25 கிலோ அரிசி மூட்டைகள் வழங்கியும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினா்.