ஜன. 5-இல் பள்ளிகள் திறப்பு: கல்வித் துறை அறிவுறுத்தல்
அரையாண்டு விடுமுறைக்குப் பிறகு வரும் திங்கள்கிழமை (ஜன. 5) பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில் அதற்கான முன்னேற்பாடுகளை மேற்கொள்வது குறித்து பள்ளிக் கல்வித் துறை முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.









