கொள்முதல் விலை உயர்வு: தமிழகத்திலிருந்து கேரளத்துக்கு தொடரும் நெல் கடத்தல்
ஈரோடு, செப். 26: கொள்முதல் விலையை கேரள அரசு உயர்த்தியுள்ளதால் தமிழக எல்லைப் பகுதிகளில் இருந்து அந்த மாநிலத்துக்கு பெருமளவில் நெல் கடத்தப்படுகிறது. தமிழக அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் மோ










