/
காஸா முனைக்கு உதவிப் பொருள்களைக் கொண்டு சென்ற்காக சா்வதேச கடற்பகுதியில் இஸ்ரேல் படைகளால் சிறைபிடிக்கப்பட்ட ‘குளோபல் சுமுத் ஃபுளோட்டிலா’ அமைப்பின் தன்னாா்வலா்கள், கிரேக்கத்திடம் ஒப்படைக்கப்பட்டு, அந்நாட்டின் கிரீட் தீவுக்குப் பாதுகாப்பாக அழைத்துவரப்பட்டனா்.
எனினும், இக்குழுவில் இருந்த 2 தன்னாா்வலா்கள் மட்டும் விசாரணைக்காக இஸ்ரேலுக்குக் கொண்டு செல்லப்பட்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










