மதகுரு கமேனி கொல்லப்பட்டதற்கு எதர்ப்பு தெரிவித்து கராச்சியில் உள்ள அமெரிக்க தூதரகம் மீது போராட்டக்காரர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
ஈரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இணைந்து கூட்டுப் படைத் தாக்குதல் நடத்தியதில், ஈரானிய தலைமை மதகுரு அயதுல்லா கமேனி கொல்லப்பட்டார். இதனை ஈரானும் உறுதிபடுத்தியுள்ளது.
இந்த நிலையில் மதகுரு கமேனி கொல்லப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கராச்சியில் உள்ள அமெரிக்க தூதரகம் முன்பு ஞாயிற்றுக்கிழமை போராட்டம் நடத்தப்பட்டது.
அப்போது போராட்டக்காரர்கள் திடீரென அமெரிக்க தூதரகம் மீது தாக்குதல் நடத்தியதோடு உள்ளே சென்று தீ வைத்து வன்முறையிலும் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 6 பேர் பலியாகினர்.
30க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். பின்னர் போராட்டக்காரர்கள் கலைந்து சென்றதாகவும், நிலைமை தற்போது கட்டுக்குள் இருப்பதாகவும் கராச்சி போலீஸார் தெரிவித்தனர்.
இதனால் கராச்சியில் சற்று பரபரப்பு நிலவுகிறது.
Summary
At least six people were killed in clashes with police Sunday after hundreds of protesters stormed the U.S. Consulate in the Pakistani port city of Karachi, authorities said.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

48 மணிநேரத்துக்கு வெளியே வர வேண்டாம்: ஈரானில் உள்ள இந்தியர்களுக்கு அறிவுறுத்தல்!

இராக்கில் அமெரிக்க தூதரகம் மீது ஏவுகணைத் தாக்குதல்!

கமேனி கொலை முதல்.. 10வது நாளில் ஈரான் போர்! என்ன நடக்கிறது?

குவைத்தில் உள்ள அமெரிக்க தூதரகம் மீது ஈரான் தாக்குதல்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை



