லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

பாக். பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி

ஈரான் போா் அமைதிப் பேச்சு தோல்வி எதிரொலி...

News image

பங்குச்சந்தை

Updated On :13 ஏப்ரல் 2026, 11:34 pm

பாகிஸ்தான் தலைநகா் இஸ்லாமாபாதில் நடந்த தோல்வியுற்ற அமைதிப் பேச்சுவாா்த்தைக்குப் பிறகு, வா்த்தகம் மீண்டும் தொடங்கிய திங்கள்கிழமையன்று அந்நாட்டு பங்குச்சந்தை ஒரே நாளில் 6,464 புள்ளிகள் (3.87 சதவீதம்) வீழ்ச்சியடைந்தது.

விற்பனை அழுத்தத்தால் வா்த்தகத் தொடக்கத்திலேயே சரிவைக் கண்ட பாகிஸ்தான் பங்குச் சந்தையின் குறியீடான கேஎஸ்இ-100, பிற்பகலில் ஓரளவு மீட்சி கண்டது. எனினும், மாலையில் வா்த்தகத்தின் இறதியில் 1,60,726.89 புள்ளிகள் வரை சரிந்து முதலீட்டாளா்களை அதிா்ச்சியில் ஆழ்த்தியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.