தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

பிரட்டிஷ் மன்னர் படத்தை ரூபாய் நோட்டுகளிலிருந்து நீக்கும் ஆஸ்திரேலியா

பிரட்டிஷ் மன்னர்களின் புகைப்படங்களை ரூபாய் நோட்டுகளிலிருந்து நீக்கும் நடவடிக்கையை ஆஸ்திரேலியா எடுத்துள்ளது.

News image
Updated On :2 பிப்ரவரி 2023, 8:16 am

கான்பெர்ரா: பிரட்டிஷ் மன்னர்களின் புகைப்படங்களை ரூபாய் நோட்டுகளிலிருந்து நீக்கும் நடவடிக்கையை ஆஸ்திரேலியா எடுத்துள்ளது.

இது குறித்து ஆஸ்திரேலியாவின் மத்திய வங்கி வியாழக்கிழமை வெளியிட்டிருக்கும் அறிக்கையில், புதிய 5 டாலர் நோட்டில், பிரிட்டிஷ் மன்னர் மூன்றாம் சார்லஸ் புகைப்படத்துக்கு மாற்றாக, உள்நாட்டு வடிவமைப்பு இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டுளள்து.

ஆனால், ஆஸ்திரேலிய நாணயங்களில், தொடர்ந்து மன்னரின் படம் இடம்பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுளள்து.

தற்போது, ஆஸ்திரேலியாவில் புழக்கத்தில் இருக்கும் ரூபாய் நோட்டுகளில், பிரிட்டி முடியாளர்களின் படம் இடம்பெற்றிருக்கும் ஒரு ரூபாய் தாளாக 5 ரூபாய் தாள் உள்ளது. இதனையும் மாற்றி புதிய வடிவில் வெளியிடுவது குறித்து ஆஸ்திரேலிய அரசு எடுத்த முடிவுக்கு ஒப்புதல் பெறப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.