ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவுஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி அபார வெற்றிபட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு
/

ஒரு லட்சம் உக்ரைன் அகதிகளுக்கு உதவ தயாராகும் அமெரிக்கா

உக்ரைன் மீது ரஷிய படையெடுப்பைத் தொடர்ந்து அந்நாட்டிலிருந்து வெளியேறிய ஒரு லட்சம் அகதிகளை ஏற்றுக் கொண்டு அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து கொடுக்க அமெரிக்கா தயாராகிவருகிறது.

News image

ஒரு லட்சம் உக்ரைன் அகதிகளுக்கு உதவ தயாராகும் அமெரிக்கா

Updated On :31 மார்ச் 2022, 10:28 am


உக்ரைன் மீது ரஷிய படையெடுப்பைத் தொடர்ந்து அந்நாட்டிலிருந்து வெளியேறிய ஒரு லட்சம் அகதிகளை ஏற்றுக் கொண்டு அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து கொடுக்க அமெரிக்கா தயாராகிவருகிறது.

அமெரிக்காவின் சாக்ரமெண்டோ மற்றும் சீயாட்டில் பகுதிகளில் ஏற்கனவே அகதிகளுக்கான குடில்கள், உணவுப் பொருள்கள் உள்ளிட்ட ஏராளமான வசதிகள் செய்து வைக்கப்பட்டுள்ளன.

உக்ரைனில் போர் முடிந்து, அந்நாட்டு மக்கள் மீண்டும் எப்போது குடியமர்த்தப்படுவார்கள் என்பது தெரியாத நிலையில், அமெரிக்காவில், ஒரு லட்சம் அகதிகளை தங்க வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

ஏற்கனவே, விமானம் அல்லது பல்வேறு நாட்டு எல்லைகள் வழியாக அமெரிக்காவுக்கு வரும் உக்ரைன் மக்களுக்குத் தேவையான உதவிகள் செய்யப்பட்டு வரும் நிலையில், தற்போது உக்ரைனிலிருந்து 1 லட்சம் அகதிகளை ஏற்றுக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.