இலங்கையில் மருந்து பற்றாக்குறை: பேராதனை மருத்துவமனையில் அறுவைசிகிச்சைகள் ரத்து
இலங்கையில் ஏற்பட்டிருக்கும் கடுமையான பொருளாதார நெருக்கடியினால், மருந்து பற்றாக்குறை ஏற்பட்டு, பேராதனை மருத்துவமனையில் திட்டமிடப்பட்டிருந்த அனைத்து அறுவை சிகிச்சைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.










