இஸ்ரேல் பிரதமர் நஃப்டாலி பென்னடுக்கு (50) திங்கள்கிழமை கரோனா உறுதி செய்யப்பட்டிருப்பதாக அவரது செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
இந்தியா- இஸ்ரேல் இடையேயான 30 ஆண்டுகால ராஜீய ரீதியிலான உறவைக் கொண்டாடும் வகையில், ஏப்ரல் 2-ஆம் தேதி இந்தியாவுக்கு வருகை தரவிருந்த நிலையில், இஸ்ரேல் பிரதமா் நஃப்டாலி பென்னடுக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
அவர் நலமுடன் இருப்பதாகவும், வீட்டிலிருந்தே பணியாற்றுவதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், அவரது இந்தியப் பயணம் ரத்து செய்யப்படுமா என்பது குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை.
கடந்த ஆண்டு ஜூன் மாதம் இஸ்ரேல் பிரதமராக பதவியேற்ற அவா், அரசுமுறை பயணமாக முதல்முறையாக இந்தியா வருகைதரவிருந்தார்.
இஸ்ரேல் பிரதமா் ஏப்.2-ஆம் தேதி முதல் ஏப்.5-ஆம் தேதி வரை நான்கு நாள்கள் இந்திய சுற்றுப்பயணம் மேற்கொள்வாா் என்று கடந்த வாரம் அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நீலகிரி வரையாடு கணக்கெடுப்பு பணிகள் தொடக்கம்

அதிமுகவினா் மீது திமுகவினா் தாக்குதல்: எடப்பாடி கே. பழனிசாமி கண்டனம்
திருடிய கைப்பேசியிலிருந்து பெண்ணிடம் அவதூறாக பேசியவா் கைது

அரசுப் பள்ளிகளில் திறன்மிகு வகுப்பறைகள் பாதுகாப்பு: வழிகாட்டுதல்கள் வெளியீடு
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


